08-09-2016
Thursday (வியாழக்கிழமை)
ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் (Ranjani-Gayathri Sisters) |
கர்நாடக சங்கீதத்தில் பிரபலமான ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் 2016ஆம் ஆண்டிற்கான இந்திரா சிவசைலம் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வருகின்ற அக்டோபர் மாதம் 7ஆம் தேதி, சென்னை மியுசிக் அகாதெமியில் நடைபெறும் விழாவில் இவ்விருது வழங்கப்படும் என்று இந்திரா சிவசைலம் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. விருது பெறும் சகோதரிகளுக்கு வாழ்த்துகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக