20/09/2016
Tuesday (செவ்வாய்க்கிழமை)
Tuesday (செவ்வாய்க்கிழமை)
தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்துதான் அதிக அளவில் நாடகக்கலைஞர்கள் பல்வேறு சமூக வரலாற்று நாடகங்களை மேடையேற்றினர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் மறைந்த நாடக மேதை கலைமாமணி திரு. ஆர்.வி. உடையப்பா.
அவரைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக