ஐ.நா. சபையில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி

July 30 2016

                                       ( ஏ.ஆர். ரஹ்மான் (இந்தியன் & தமிழன்)

இந்தியாவின் சுதந்திர தினம் ஐ.நா. சபையில் கொண்டாட உள்ளது. நிகழ்ச்சியை ஒட்டி சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சியை ஏ.ஆர். ரஹ்மான் வழங்க உள்ளார். அவருடைய இசைப் பயணத்தில், இந்நிகழ்ச்சி மறக்க முடியாத பதிவாக இருக்கும். இதற்கு முன்பு 1966ஆம் ஆண்டு, பிரபல கர்நாடக இசைப் பாடகி, மறைந்த திருமதி. எம்.எஸ். சுப்புலஷ்மி இசை நிகழ்ச்சியை நடத்தினார். அதன் பிறகு 50 ஆண்டுகளுக்கு பிறகு. இப்போதுதான் இந்தியர் ஒருவரின், அதுவும் தமிழரின் இசை நிகழ்ச்சி ஐ.நா சபையில் நடக்க உள்ளது. இது தமிழனுக்கு பெருமைதானே. ஏ.ஆர். ரகுமானை வாழ்த்துவோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக