மறைந்தும் மறையாத மெல்லிசை மாமன்னரின் முதலாவது நினைவு நாள்

July 14th 2016

இன்று, தமிழ்த் திரையுலக இசைச்  சக்கரவர்த்தியின் முதலாவது நினைவு நாள்.  மறைந்த திரு. எம்.எஸ். விஸ்வநாதன், மனிதன் பிறந்ததலிருந்து இறக்கும் வரை அவனோ அல்லது அவளோ சந்திக்கும் நிகழ்வுகள் அனைத்திற்கும் இசையமத்துள்ளார். அதே போல பல்வேறு காலங்களுக்கும் இசையமைத்துள்ளார். 



ஐயா, நீங்கள் கொடுத்த இசை இருக்கும் வரையில் உங்கள் நினைவு இருக்கும். தமிழ்த் திரையுலகில் நீங்கள் இசையமைத்த காலம் வசந்த காலம். என்றென்றும் உங்கள் நினைவுகளுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக